பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு இராஜினாமா

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி  பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்று, வெறும் 27 நாட்களே

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து இலங்கையில் கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை

ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!

எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள்

தனது பாதுகாப்பு வாகனத்தை ஒப்படைத்தார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வாகனத்தை

மன்னார் பேசாலை காவல் துறை நிலைய தடுப்பு காவலிருந்த 34 வயது நபர் உயிரிழப்பு

மன்னார் பேசாலை காவல் துறை பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  34 வயதுடைய  நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை

சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுதல் : நாடாளுமன்றில் சட்டமாக அனுமதிக்கப்படவில்லை

சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவது தொடர்பில்  (19ஆவது அத்தியாயமான ) தண்டனைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதும் அது பாராளுமன்றத்தினால் சட்டமாக

மாகாண சபைத் தேர்தல் – சட்ட சிக்கல்களுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மாகாண சபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் விசேட அவதானம் செலுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள அடிப்படை சட்ட சிக்கல் குறித்து அரசாங்கம்

இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும்!

பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்துவருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை

மன்னார் தீவில் தேவைப்படுவது படைபலம் அல்ல, கலந்தாலோசனையே!

மன்னார் தீவில் மின் உற்பத்திக்கான காற்றாலைகளை நிறுவும் திட்டம் தொடர்பாக மூண்டிருக்கும் குழப்பநிலைக்கு படைபலத்தை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் நாட்டம் காட்டுமாறு அரசாங்கத்திடம் தேசிய

முல்லைத்தீவு – தேவிபுரம் பகுதியில் வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்பு

ல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ்