கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டில் எச்சந்தர்ப்பத்திலும் உறுதியாக நிற்கவேண்டும்!

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு கோருபவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டமையை மாத்திரம் புறந்தள்ளமுடியாது. நாம் பயங்கரவாதத்தடைச்சட்டம் தேவையில்லை என்ற கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். அதாவது குறித்தவொரு நபர்

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச குற்றவியல் விசாரணை நோக்கி நகரவேண்டும்!

இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் எம்மை அரசாங்கம் இனவாதிகள் போன்று சித்தரிக்க முயல்கிறது. உண்மையிலேயே அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம்

ஈழத்தமிழர்களுக்காக முன்னின்று செயற்பட்டவர் நல்லகண்ணு ஐயா: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல்!

2009 ஆம் ஆண்டு தமிழ்த் தேசத்துக்கு எதிராகச் ஸ்ரீலங்கா அரசு ஈவிரக்கமற்ற யுத்தத்தை நடத்தித் தமிழினப் படுகொலையை நடாத்திக் கொண்டிருந்த போது தமிழகம் அதற்கெதிராகக் கொந்தளித்தது. அப்போது

பயங்கரவாதத் தடைச் சட்ட வரைவு எதிர்ப்பு : யாழ்ப்பாணத்தில் மக்களின் கருத்துகள் திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும்  சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குங்கள்: நீதியமைச்சுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டம்

பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறப்படவேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (27) நீதியமைச்சுக்கு முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்ட

வடக்கில் 36 வருடங்களாக இராணுவ ஆக்கிரபிப்பில் உள்ள பழமையான அம்மன் கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை!

வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள்  உரிய அதிகாரிகளிடம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர்.வேல்நம்பி நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடப் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (26.02.2026) நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக 28 ஆம் திகதி யாழில் மாபெரும் கண்டனப் போராட்டமும் பேரணியும்

சமூகநலன் சார்ந்த தமிழ்ப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிராக எதிர்வரும் சனிக்கிழமை (28.02.2026) யாழ்ப்பாணத்தில் மாபெரும்

அவசரகால சட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை

ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு

தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும்