
கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டில் எச்சந்தர்ப்பத்திலும் உறுதியாக நிற்கவேண்டும்!
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு கோருபவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டமையை மாத்திரம் புறந்தள்ளமுடியாது. நாம் பயங்கரவாதத்தடைச்சட்டம் தேவையில்லை என்ற கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். அதாவது குறித்தவொரு நபர்








