
மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்!
பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும் மற்றும் – கட்டாய ஆசன

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும் மற்றும் – கட்டாய ஆசன

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக்கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு உத்தமர்களைப் போல சமூகத்தின் முன்னால் வர நாம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் ஈஸ்வரன் டயாளினி முன்

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை பாடகர் கணேஷன் சங்கீத்சனுக்கு இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்லஸ்

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி இன்று வரை குரல் கொடுக்கும் பேராயர் கர்தினாலும், கத்தோலிக்க சபையினரும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுல்படுத்துவதன் ஊடாக நாகரீக உலகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாரில்லை என்ற செய்தியை இலங்கை பறைசாற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதனை இரத்துச் செய்ய வேண்டும் என சமூக

நாம் வரவிருக்கின்றோம் என்ற சிறிய தகவலைக் கேட்டவுடனேயே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரவங்ச குழுவினர் கடும் அச்சமடைந்து, சில நிமிடங்களிலேயே தமது போராட்ட பந்தல்களை அவசர அவசரமாக

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்றைய தினம்