யுஏஇ போரில் ஈடுபட்டால் துபாய் தகர்க்கப்படலாம்: அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

ஈரான் மீது இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் தாக்குதல் நடத்தி வரு​கின்​றன. இதையடுத்​து, இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைத்​தலங்​கள் அமைந்​துள்ள ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) உள்​ளிட்ட வளை​குடா நாடு​கள்

ஈரான் போரை நிறுத்த டிரம்பிடம் எகிப்து ஜனாதிபதி அவசர கோரிக்கை

ஈரான் தொடர்பான போர்நிலையை நிறுத்தக்கூடிய ஒரே தலைவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே எனவே, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட எகிப்து ஜனாதிபதி அப்தெல்

சர்வதேச மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு

ஆசியாவில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வர்த்தகத்தில் சர்வதேச மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் மசகு எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம்

பேரனர்த்தங்களை அடுத்துப் பெறப்படும் கடன்களால் இலங்கையின் பெரும்பாகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பு

இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே

திடீரென பாரிய உயர்வை எட்டிய மசகு எண்ணெயின் விலை

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆசியச் சந்தைகள் திறக்கப்பட்டவுடன் மசகு எண்ணெயின் விலை பாரிய உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி

ஈரானின் மசகு எண்ணெய் வளத்தையும், கார்க் தீவையும் அமெரிக்காவால் கைப்பற்ற முடியும்!

ஈரானில் உள்ள மசகு எண்ணெயைக் கைப்பற்ற முடியும் எனவும், அந்நாட்டின் முக்கிய எரிபொருள் மையமான கார்க் தீவைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 

பஹ்ரைன்–UAE தொழிற்சாலைகள் மீது ஈரான் (IRGC) தாக்குதல்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அலுமினிய உற்பத்தி மையங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன்

“இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்”: பாப்பரசர் லியோ

ஈரான் மீதான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், வத்திக்கான் பாப்பரசர் லியோ உலகத் தலைவர்களை நோக்கி மிகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். போரை நியாயப்படுத்த எவரும்

ஊடகவியலாளர்கள் கொலைக்கு ஈரான் கடும் கண்டனம்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி

ஈரானில் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல்!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து 600 கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மையத்தின் தலைவர் ஹொசைன்