மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என அச்சம்
மியன்மாரில் நீடித்துவரும் வன்முறைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் படகுகள் மூலம் கடல்வழியாகப் பயணித்த 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், மோசமான வானிலையினால் படகுகள் கவிழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய








