தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் – தவெகவில் இணைய திட்டமா?

த​மாகா பொதுச்​செய​லா​ளர் யுவ​ராஜா, கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் விடு​வித்​துக் கொள்​வ​தாக​வும், அரசி​யலில் இருந்து வில​கு​வ​தாக​வும் அறி​வித்​துள்​ளார். ஈரோடு மாவட்​டம் திண்​டலை அடுத்​துள்ள பெரிய செங்​கோடம்​பாளை​யம் பகு​தி​யைச்

முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால் கைது

அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய பிரசாத் மஞ்சு என்ற நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 

இலங்கை – இந்திய உறவுகளை வலுப்படுத்துவதிலும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளை நான் நன்றியுடன்

உரும்பிராயில் இளையோர் பயிலரங்கம்

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் எனும் தலைப்பிலான இளையோர் பயிலரங்கம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) மாலை-04 மணியளவில்  உரும்பிராயில் அமைந்துள்ள சமூக விஞ்ஞான

வவுனியா களுகுன்னாமடு அலகல்ல வீதி மக்கள் பாவனைக்காக திறப்பு

வுனியா, களுகுன்னாமடு அலகல்ல வீதியானது கார்ப்பட் தரை இடப்பட்டு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் சனிக்கிழமை (23) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கிராமிய

தலைமன்னாரில் பனங்காட்டில் தீ ; பனை மரங்கள் எரிந்து நாசம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று வியாழக்கிழமை (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரசேன திட்டமிட்ட அடிப்படையில் தன்

மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிப்பு

026ஆம் ஆண்டுக்கான, முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் சனிக்கிழமை (9) அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின்

இனி வரும் காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் அழைக்கப்படலாம்!

இனி வரும் காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் அழைக்கப்படலாம் என ஜனநாயக தமிழரசுக்கட்சியின் உபதலைவி

வேலணையில் உதயமாகும் தொழிற்சாலை ; 50க்கும் மேற்பட்டோருக்கு உடனடி வேலைவாய்ப்பு!

யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க