மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என அச்சம்

மியன்மாரில் நீடித்துவரும் வன்முறைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் படகுகள் மூலம் கடல்வழியாகப் பயணித்த 500-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், மோசமான வானிலையினால் படகுகள் கவிழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவிற்கு செல்லும் சர்வதேச மாணவர்கள், கலாசார பரிமாற்றத் திட்ட பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கக்கூடிய வீசா காலக்கெடுவை கடுமையாகக் குறைத்து, நிலையான ஒரு காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான புதிய இறுதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரகித, சரித், அருண நீதிமன்றத்தில் முன்னிலை!

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஹரக் கட்டாவின் மனைவியிடம் முற்பணமாக 1200 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் – தவெகவில் இணைய திட்டமா?

த​மாகா பொதுச்​செய​லா​ளர் யுவ​ராஜா, கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் விடு​வித்​துக் கொள்​வ​தாக​வும், அரசி​யலில் இருந்து வில​கு​வ​தாக​வும் அறி​வித்​துள்​ளார். ஈரோடு மாவட்​டம் திண்​டலை அடுத்​துள்ள பெரிய செங்​கோடம்​பாளை​யம் பகு​தி​யைச்

முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால் கைது

அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய பிரசாத் மஞ்சு என்ற நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 

இலங்கை – இந்திய உறவுகளை வலுப்படுத்துவதிலும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளை நான் நன்றியுடன்

உரும்பிராயில் இளையோர் பயிலரங்கம்

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும் எனும் தலைப்பிலான இளையோர் பயிலரங்கம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) மாலை-04 மணியளவில்  உரும்பிராயில் அமைந்துள்ள சமூக விஞ்ஞான

வவுனியா களுகுன்னாமடு அலகல்ல வீதி மக்கள் பாவனைக்காக திறப்பு

வுனியா, களுகுன்னாமடு அலகல்ல வீதியானது கார்ப்பட் தரை இடப்பட்டு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் சனிக்கிழமை (23) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கிராமிய

தலைமன்னாரில் பனங்காட்டில் தீ ; பனை மரங்கள் எரிந்து நாசம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று வியாழக்கிழமை (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரசேன திட்டமிட்ட அடிப்படையில் தன்