சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர் கைது

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு புகையிலைகளை கொண்டு சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேற தயாராம்!

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி : 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு

பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் அதன் 4 வான்கவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட

புசல்லாவை பகுதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு

கண்டி  – புசல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயாப்பன  மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள  தேயிலை  மலையில்  சிறுத்தையின்  சடலம்  ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தையின் 

பாலியல் துன்புறுத்தல் : குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம்

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக

ஆர்ப்பரிப்புடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 3 சுற்றுகள் முடிவில் 12 பேர் காயம்

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில், இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது.

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது சகோதரன் உயிரிழந்தார்

கலிபோர்னியாவில் காட்டுதீயினால் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தனது சகோதரன்  தீயிலிருந்து தனது வீட்டை பாதுகாக்க முயன்றவேளை உயிரிழந்தார் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரனை  விட்டுவிட்டு

மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றில் விசாரணை

மன்னார் சதொச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில்

ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ரோட்டரி இலங்கை மாவட்ட – 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (05)  அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநரின் செயலாளர் காமினி