மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை

நீர் தொட்டிக்குள் ஆயுதங்கள்! – வாழைத்தோட்டத்தில் காவல் துறை அதிரடி!

வாழைத்தோட்டம் – சஞ்சியாராச்சிவத்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட நீர் தொட்டியில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கி வெளிநாட்டில்

புத்தரின் புனித சின்னங்கள் கங்காராம விகாரையில் தரிசனத்திற்கு வைப்பு

இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள புத்தரின் புனித சின்னங்களை, கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு

கொட்டாவை பேருந்து நிலையத்தில் தனியே தவித்த சிறுவன்!

கொட்டாவை பிரதான பேருந்து நிலையத்தில் தனியே தவித்த எட்டு வயது சிறுவன் புதன்கிழமை (03) அதிகாலையில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள்  பற்றிய எந்த தகவலும்

தோட்டாக்கள் மீட்பு!

கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் பெருமளவிலான தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 21 T-56 ரக தோட்டாக்கள் மற்றும் MPMG ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் 33 தோட்டாக்களும் இவ்வாறு

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து!

கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பஸ் ஒன்றின் சாரதி வீதிக்கு குறுக்காக சென்று கொண்டிருந்த

மீட்டியாகொட – சீனிகமவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

மீட்டியாகொட – சீனிகம பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமை(09) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, 06 கிலோகிராம் 534 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்

பண்டாரவளை நிகழ்வு முற்றுமுழுதாக ஒரு ஏமாற்று வேலையாகும்

அரசாங்கத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள், ஒட்டுமொத்த நாட்டினர். அத்துடன் இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் அபிவிருத்திப்

சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கான வாயிலாக இந்தப் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் காணப்படுவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்

கம்மன்பில, விமல் விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும்

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும். இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே இவர்கள் செயற்படுகிறார்களென தொழில்