தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகைச்சுடர் எக்‌ஷல் லண்டன்

கார்த்திகை 27 ……….மாவீரர் நாள். சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள். உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணிற்காய் உயிரைக்கொடுத்த மாவீரர்கள் மாதம் . தமிழீழ தேசிய மாவீரர் நாள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான  செவ்வாய்க்கிழமை(21.11.2023) மாலை-05 மணியளவில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மூத்த போராளி பொன்

இந்தச் சகோதரியின் ஏக்கங்கள் கூடக் கேட்கவில்லையோ?

எங்களின் கோஷங்கள்தான் சிங்களத்தின் காதுகளுக்குக் கேட்காவிட்டாலும் இந்தச் சகோதரியின் ஏக்கங்கள் கூடக் கேட்கவில்லையோ? https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035UWhVsEhoercCRramgUfthSTsf2jjcLx6iQqvXT6jiMm61rmTj8YqJmufMKUCQWBl&id=100080678851063&sfnsn=scwspwa

மின்சார சபையின் முன்மொழிவுகளில் பரஸ்பர வேறுபாடு

மின்கட்டண அதிகரிப்புக்காக கேள்வி அதிகரிப்பு, நீர்மின்னுற்பத்தி பற்றாக்குறை, நிலக்கரி மின்னுற்பத்தி ஆகிய கட்டமைப்புக்கள் தொடர்பில் மின்சார சபை முன்மொழிந்துள்ள தரப்படுத்தலுக்கும், ஆணைக்குழு மேற்கொண்ட தரப்படுத்தலுக்கும் இடையில் பரஸ்பர

2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மண்ணெண்ணெய் மானியம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் 2024 பாதீட்டில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இன்று

சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஞானச்சுடர் புரட்டாதி மாத மலர் வெளியீடு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக  ஞானச்சுடர் 309 ஆவது புரட்டாதி மாத மலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (06.10.2023) தொண்டைமானாறு

நீதவான் சரவணராஜா விவகாரம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

நீதித்துறை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(BASL)  வன்மையாகக் கண்டித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

வழுக்கையாறு இணைப்பு வாய்க்கால் துப்புரவு

சண்டிலிப்பாய் மத்தி ஜே-142 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வழுக்கையாறு இணைப்பு வாய்க்கால்  திங்கட்கிழமை (04.09.2023) சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. மேற்படி சிரமதானப் பணிகளில் கிராம மட்ட

முகமாலையில் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

கடந்த ஆவணி மாதம் 31ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

டசாலை பாதணிகள், பைகள் விலை குறைப்பு

பாடசாலை பாதணிகள் மற்றும் பைகளின் விலையை 10% குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாடசாலை பாதணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்களுடன்