இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் விடுத்துள்ள எ்சரிக்கை

அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கண்டியில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த

திருகோணமலையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது !

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட  பெண் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலையில் கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்

பிரான்சில் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2024

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளிடையிலான தமிழ்ச்சோலை இல்ல

தமிழக சட்டசபை- இன்று அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு தடை

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழில் கைது செய்யப்பட்டுளளார். இந்த சந்தேக நபர்

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டாக துணைவேந்தர் இல்லாதது துரதிருஷ்டவசமானது

கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது துரதிருஷ்டவசமானது என்றும், இதனால் மாணவர்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை

புதிய திருமஞ்சத்தில் கோண்டாவில் மகாகாளி அம்பாள் வீதி உலா

யாழ். கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ மகாகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை (20.04.2024) இரவு பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கொக்குவிலில் இரத்ததான நிகழ்வு முன்னெடுப்பு

கொக்குவில் பொற்பதி இந்து விளையாட்டுக் கழகம் வருடாந்தம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடாத்தி வரும் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (13.04.2024)

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுரேஸ்காந்தன் முருகையா சுரேஸ்காந்தன்

ஜீவன் தொண்டமான் தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் வீடுகளை கையளித்தார்!

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும்