மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிப்பு

026ஆம் ஆண்டுக்கான, முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் சனிக்கிழமை (9) அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின்

இனி வரும் காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் அழைக்கப்படலாம்!

இனி வரும் காலங்களில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் அழைக்கப்படலாம் என ஜனநாயக தமிழரசுக்கட்சியின் உபதலைவி

வேலணையில் உதயமாகும் தொழிற்சாலை ; 50க்கும் மேற்பட்டோருக்கு உடனடி வேலைவாய்ப்பு!

யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஆன்மீகச் சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை (17.04.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

ஹாலி-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவர பகுதியில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17)

அன்னை பூபதியின் நினைவு ஊர்தி திருகோணமலையை சென்றடைந்தது

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது. இதன்போது பொதுமக்கள்

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை

நீர் தொட்டிக்குள் ஆயுதங்கள்! – வாழைத்தோட்டத்தில் காவல் துறை அதிரடி!

வாழைத்தோட்டம் – சஞ்சியாராச்சிவத்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட நீர் தொட்டியில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கி வெளிநாட்டில்

புத்தரின் புனித சின்னங்கள் கங்காராம விகாரையில் தரிசனத்திற்கு வைப்பு

இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள புத்தரின் புனித சின்னங்களை, கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு

கொட்டாவை பேருந்து நிலையத்தில் தனியே தவித்த சிறுவன்!

கொட்டாவை பிரதான பேருந்து நிலையத்தில் தனியே தவித்த எட்டு வயது சிறுவன் புதன்கிழமை (03) அதிகாலையில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள்  பற்றிய எந்த தகவலும்