சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது!

அரசாங்கம் தொடர்பில் அண்மையில் எழுந்த சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவற்றை விடுத்து நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து தாஜூதீனுடைய மரணத்துக்கு நீதி வழங்கப்பட

சாதாரண தரத்திற்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் 9ஆம் திகதியுடன் நிறைவடைகிறது

கல்விப் பொதுச் சான்றிதழ் (சாதாரண தர) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஓக்டோபர் மாதம் 9ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையும் என்று கல்வி அமைச்சகம்

மட்டு. பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வாயிற்கதவை பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடம் மாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி இன்று வியாழக்கிழமை (2) மாணவர்கள், அப்பாடசாலையின் முன்கதவை பூட்டி

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கமனல அபிவிருத்தி உத்தியோகத்தர், அலுவலக உதவியாளர் மற்றும்  மகளிர் பாதுகாப்பு பெண் அதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர்  இலஞ்ச ஊழல் விசாரணை  ஆணைக்குழுவால்

நல்லூரில் திலீபனின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம்

தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுத் திலீபனின் வரலாற்றினை அடுத்த சந்ததியினருக்குக் கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் பார்த்தீபன் திலீபனாக! திலீபன் தியாக

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய காவல் துறை கான்ஸ்டபிள் கைது!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய காவல் துறை கான்ஸ்டபிள் ஒருவர் பலாங்கொடை காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட

பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடமிருந்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு பிரதேசத்தில் சொகுசு

வெல்லவாய – அம்பாந்தொட்டை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து

வெல்லவாய – அம்பாந்தொட்டை வீதியில் வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்த பகுதியில், வீரவிலயிலிருந்து பன்னேகமுவ நோக்கி சென்ற மோட்டார் சைக்கில் ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு மோட்டார்

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு