யாழில் மீண்டும் சீனோர் நிறுவனம்

சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள  தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக்

அரிசி தொடர்பாக சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் – நுகர்வோர் விவகார அதிகாரசபை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அரிசி தொடர்பாக, சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தல்,

வத்தேகம நகர சபையின் முன்னாள் தவிசாளரும் அவரது நெருங்கிய நண்பரும் கைது!

வத்தேகம நகர சபையின் முன்னாள் தவிசாளரும், அவரது நெருங்கிய நண்பரும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வாகனங்களுடன் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல!-ஹரிணி அமரசூரிய

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி

யாழில் திடீர் மழை வீழ்ச்சி!

யாழ்.மாவட்டத்தில் வியாழக்கிழமை (11.09.2025) மதியம் பரவலாகத் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை பதிவான மழை வீழ்ச்சியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம்

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை ( சிறப்புரிமை) நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல,சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 121(1)ஆம்

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி!

ஜெருசலமில் இன்று (8) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் 50 வயதுடைய ஒருவரும்,

இந்திய – ரஷ்ய விவகாரம்: அமெரிக்க இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக் காட்டிய எக்ஸ் – விமர்சித்த ட்ரம்ப் ஆலோசகர்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில்

முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் பவுசர் மோதி விபத்து : சிறுவன் காயம்

முச்சக்கர வண்டி ஒன்றின் மீது திரவ எரிபொருள் எடுத்துச் செல்லும் கொல்கலன் ஒன்று (பவுசர் ஒன்று)  மோதியதில் முச்சக்கரவண்டி  பலத்த சேதம் அடைந்ததுடன் அதில் பயணித்த சிறுவன் 

அம்பாறையில் தமிழ்ப்பெண் படுகொலை! பிரதான சூத்திரதாரி யாழில்……!

அம்பாறையில் குடும்பபெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் தலைமறைவாகியுள்ள நகைக்கடை உரிமையாளரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட