சாவகச்சேரி நகரசபை புதிய உபதவிசாளர் தெரிவு: ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குத் தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு!

சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமையும், நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமையும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். எனவே, செவ்வாய்க்கிழமை (28.07.2026) நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய

மூத்த தமிழறிஞர் பேராசிரியர். சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூல் வெளியிட்டு வைப்பு

இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் மூத்த தமிழறிஞரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை-03.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணி

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை பிரதோஷ விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.   இதன்போது தேவி சமேதரராக நகுலேஸ்வரப் பெருமான் இடப வாகனத்தில் உள்வீதி

“ஊழியர் சேமலாப நிதி குறித்து போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்” – பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் போலிப் பிரசாரத்தால் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. உழைக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் அரசாங்கம் ஒருபோதும்

சம்மாந்துறையில் அரசாங்கத்தின் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம் பிரதேச செயலாளர் நேரில் கள ஆய்வு!

அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தொடர்ந்தும் முயற்சி – இம்ரான் மகரூப்

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருதற்கு நான் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறேன் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தீர்மானத்தில் மாற்றமில்லை!

நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும் எந்த கலந்துரையாடலும் அரசாங்கத்துக்குள் இடம்பெறவில்லை. அதனை அனுமதித்துக்கொள்வதற்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்

கதிர்காமம், தேவேந்திரமுனை நிலமேக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

வரலாற்று சிறப்புமிக்க தேவேந்திரமுனை மற்றும் கதிர்காமம் ஆகிய ஆலயங்களின் நிலமேக்களின் பாதுகாப்பை அரசாங்கமும் பொலிஸ் துறையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர்

கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்பட்ட மர்மநபர்!

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; திங்கட்கிழமை (27) காலை குறித்த முதியவரின் மனைவி வெளியில் சென்றுள்ளார். இதனையடுத்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து

ஒரு குறிப்பிட்ட நபரை மையமாகக் கொண்டு அரசியலமைப்பைத் திருத்த முயல்வது வங்குரோத்து அரசியலின் உச்சம்

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்ப்பதால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மீது ஆளும் தரப்பு அவதூறு பரப்புகிறது.