தொலைபேசி, இணைய சேவைகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை வியாழக்கிழமைக்குள் (04)  முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக 

தித்வா புயலின் தாக்கம் : பலியானோர் எண்ணிக்கை 400ஐ கடந்தது 336 பேர் தொடர்ந்தும் மாயம்; 20 271 வீடுகள் சேதம்

தித்வா புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பதிவாகியுள்ள உயிரிழப்புக்கள் 465 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 336 நபர்கள் காணாமல் போயுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் 565

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட

ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள்!

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனைக் காணவில்லை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக சிவாஜிலிங்கம்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர்

மாவீரர்களின் தியாகம் எம்மை தமிழ்த் தேசிய கொள்கைவழியில் வழிநடத்தகின்றது – நினைவேந்தலில் தவிசாளர் நிரோஸ்

மாவீரர்களின் தியாகத்தினாலேயே தமிழ் மக்களின் இருப்பு தக்கவைக்கப்பட்டது என தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரேதச சபையில் மேற்கொள்ளப்பபட்ட அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும் போதே

இலங்கை ஆடையுற்பத்தித் தொழிற்சாலைப் பணியாளர்களின் உரிமைகள் மிகமோசமாக மீறப்படுகின்றன !

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மீதான தொடர் ஒடுக்குமுறைகள் மற்றும் அவர்களது உரிமைகள் மீறப்படல் என்பவற்றின் ஊடாக அரசாங்கங்கள், தொழிற்சாலைகள்