திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாம் சீல் : நீதிவான் நாளை நேரில் பரிசோதனை

திருகோணமலை கடற்படை தளத்திற்குள் அமைந்துள்ள ‘கன் சைட்’ என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய தடுப்பு முகாம் வளாகத்தை சீல் வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருகோணமலை

கஜேந்திரகுமார் எம்பி ஊர்காவற்துறைப் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்

தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (15.06.2026) ஊர்காவற்துறைப் பிரதேச வைத்தியசாலைக்கு  நேரடி விஜயம் செய்து மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பாகக்

உயிர்த்த ஞாயிறு விசாரணையை தடுக்க முயற்சி !

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது முறையான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும், இதற்காக

செம்மணி 6 என்புக்கூடுகள் அடையாளம்; ஏற்கனவே கண்டறியப்பட்ட 6 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணி புதைகுழியில் இருந்து 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான கருத்துக்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, மஹிந்த பதிரன மற்றும் அசங்க

சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விஐயம்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (15) திங்கட்கிழமை  சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்செய்திருந்தார். அங்கு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியை சந்தித்து கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையை பார்வையிட்டு தேவைகளையும் குறைபாடுகளையும்

உலகக்கோப்பையில் முதல்முறை வீரராக களமிறங்கிய தமிழர்! வரலாற்று சாதனை!

இதுவரை தமிழர்கள் யாரும் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதில்லை என்ற நிலையே இருந்தது. ஆனால் அந்த சோகம் முடிவுக்கு வந்து, உலகின் பிரமாண்டமான இந்த தொடரில்

வலி.வடக்கிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவு – யாழில் மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில்,  தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும்

சலே எட்டு நாட்களாக ஒரு துளி தண்ணீர் கூட அருந்தவில்லை! – சுரேஷ் சலே மனைவி

சுரேஷ் சலேவுக்கு, தற்போது படுக்கையில் உட்கார்ந்திருக்கக்கூட  சக்தி இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 நாட்களாக அவர் ஒரு துளி தண்ணீர்கூட

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு