
தமிழ்மக்கள் பூரண சுயாட்சியைப் பெறக் கூடிய பொது யோசனையை முன்வைப்பதற்குத் தீர்மானம்
நல்லூரில் இடம்பெற்ற ஏக்கிய ராஜ்ஜிய வரைபை நிராகரிக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் உள்வாங்கி ஒரு பொதுச் சபை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதுச் சபையிலிருந்து தமிழ்மக்களின் அடிப்படை







