சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை – ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று

சிறையில் அடைக்கப்பட்டார் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான நிகோலஸ் சர்கோஸி (வயது 70), தேர்தல் நிதிச் சதி வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர்

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு சுற்றிவளைப்பு

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் காவல் துறை  மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்

உரிமைகளைப்பெற எமது இளையோர் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடினர்!

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு விடுக்கப்படுகின்ற

தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது!

40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு: அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்காத அநுர!

தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ – ரத்தொலுவவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அண்மையில் வருடாந்தம்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயற்பாடு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் பார்க்கின்றோம்!

“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம்

பிரான்ஸ்-கிரீஸ் இடையே புதிய இராணுவ கூட்டணி

பிரான்ஸ் கிரீஸ் நாடுகளிடையே புதிய இராணுவ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் கிரீஸ் இடையேயான இராணுவ கூட்டாண்மை, மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் அரசியல் உறவுகளை

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை குறைக்கும் யோசனையை பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு

தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது – வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி