அதிகாரப்பகிர்வும் சுயநிர்ணய உரிமையும் எமக்கு அவசியம்: சட்டத்தரணி ஐங்கரன்

பேரினவாத சிந்தனை செறிந்த ஒரு நபரிடம் அல்லது கட்டமைப்பிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும்போது எமது மக்களின் நலன்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதைத் தவிர்க்கமுடியாது. எம்மை நாமே ஆளவேண்டும். அதற்கு

கொக்கிளாயில் மீனவர் குடும்பங்களை நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர் குடும்பங்களை கொக்கிளாய் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி சாணக்கியன் எம்.பி. தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  முழுமையாக இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சாணக்கியன்

செம்மணி புதைகுழியில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்: சிசுக்கள், சிறுவர்களின் உடற்கூறுகளும் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி

சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்: இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படாவிடின் சங்கீத்சனை உடன் விடுவியுங்கள்!

சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டொன்று சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் மீது சுமத்தப்படாத பட்சத்தில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை,

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வோம் ; புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வோம் என்றும் புதிய சட்டவரைவுப் பணிகள் நிறைவுறும் கட்டத்தில் உள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

என்னை கைது செய்து சிறையில் அடைக்க கோட்டாபயவுக்கு அறிவுரை வழங்கியதே சலேதான் – பொன்சேக்கா

தன்னை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது சலே (சுரேஷ் சலே) தான் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக் காட்டி குற்றங்களை மறைக்க இடமளிக்க முடியாது – அருட்தந்தை சிறில் காமினி

புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையிலானது. அவர் கடந்த காலத்தில் நாட்டுக்காக ஆற்றிய சேவைகளைக் காட்டி தற்போதைய குற்றச்சாட்டுகளை