ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 16வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வு 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை,

பிரிட்டனின் சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். 17 திகதி மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர்  முள்ளிவாய்;க்கால்

டென்மார்க் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் காட்சிகளை வெளிக்காட்டும் கண்காட்சி 15-05-2025 தொடக்கம் டென்மார்க் தலைநகரத்தின் நகரசபை முன்றலில் தொடங்கி மூன்றாவது நாளாக 17-05-2025 அன்றும் காட்சிப்படுத்தப்பட்டது.

நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 2025 – சுவிஸ்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து

பிரான்சில் Noisy-le-Sec நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு!

பிரான்சில் நுவாசிலுசெக் ( Noisy-le-Sec ) நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 10.05.2025 சனிக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன் லெப். சங்கரின் தந்தை காலமானார்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிப்பதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி மாவீரர் லெப். சங்கர் அவர்களின் தந்தை இன்று

அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்ககூடாது

கனடாவின் பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை,என தெரிவித்துள்ளகனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிட்டா