தழிழகம்

ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
திமுக – விசிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக

இவிஎம், விவிபாட் இயந்திரங்களை தொகுதிவாரியாக பிரிக்கும் பணி மார்ச் 23-ல் நடைபெறும்
இவிஎம், விவிபாட் இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமைதேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘டார்ச் லைட்’ தான் வேணும்! – திமுகவிடம் மநீம கோரிக்கை
சென்னை அறிவாலயத்தில் திமுக -மக்கள் நீதி மய்யம் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அப்போது, மநீம தரப்பில் 6 தொகுதிகள் கேட்கப்பட்டது. அதற்கு 2 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஒப்புக்

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக சிவானந்த பை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகம் (சென்னை வானிலை ஆய்வு மையம்) சென்னையில் இயங்கி வருகிறது. இதன்

வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ்
வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும், இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ் வழங்குவதை செயல்படுத்த தமிழக பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 6.96 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

புதுச்சேரி என்டிஏ கூட்டணி குழப்பம்: பாஜக தலைவர்கள் சந்திப்புக்கு பின் ரங்கசாமி முக்கிய முடிவு!
புதுச்சேரியில் என் டிஏ கூட்டணியில் குழப்பம் நிலவும் சூழலில் டெல்லியில் இருந்து திரும்பும் பாஜக தலைவர்களை சந்தித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக்

தமிழகத்தில் 8.65 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்
தமிழகத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 8.65 லட்சம் பேர் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்குச்சாவடிக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்

ஒட்டுமொத்த பெண் சக்தியை திரட்டி போராடுவேன்: சி.வி.சண்முகத்துக்கு பிரேமலதா எச்சரிக்கை
“பெண்களை இழிவு படுத்துவதை தயவு செய்து இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த பெண் சக்தியைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுப்பேன்” என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் –

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – வாக்களிக்க 12 மாற்று ஆவணங்களை பட்டியலிட்டது தேர்தல் ஆணையம்
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள மாற்று புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்கள் காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இது






