தழிழகம்

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணி – அண்ணாமலை திடீர் விலகல்!

சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனித்துக்

மதுரையில் ‘அண்ணா அறிவியல் பூங்கா’ திறப்பு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆணையர்!

அண்ணா நினைவு நாளான இன்று (பிப்.3), மதுரை திருநகரில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அண்ணா அறிவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நாளிலேயே அரசுப் பள்ளி மாணவ,

“அரசியலில் நடிப்போரை மக்கள் ஏற்க மாட்டார்கள்” – ராஜேந்திர பாலாஜி

“நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர் அரசியலில் நடிக்கவில்லை. இன்று வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். அரசியலில் நடிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். சிவகாசியில்

கருத்து தெரிவித்து சவுக்கு சங்கரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக கருத்து தெரிவித்து, அவரை பெரிய ஆளாக்க நீதிமன்றம் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மிரட்டி பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு

அசோக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு அமலாக்​கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை

எஸ்ஐ தேர்வு முடிவை திரும்ப பெற்றது ஏன்?

 எஸ்ஐ தேர்வு முடிவு திரும்பப் பெறப்பட்டது குறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர் வில் தாக்கல்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம்

மதுபான பணியாளர்கள் இன்று குடும்பத்துடன் போராட்டம்

மதுபான பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற

தீபத்தூண் வழக்கு தீர்ப்பை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி​கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள

சமீபத்திய செய்திகள்