பன்னாடு

“அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்” – பாக். முன்னாள் அதிகாரி கருத்தால் சர்ச்சை

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக

எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்​-15 இ ரக போர் விமானங்​களை குவைத்வான் பாது​காப்பு ஆயுதங்​கள் தவறு​தலாக சுட்டு வீழ்த்தின. சில நாட்​களுக்கு முன்பு அமெரிக்க விமானப்​படை​யின் அதி நவீன

பாகிஸ்தானில் லஷ்கர் தீவிரவாதி கொலை

பாகிஸ்​தானில் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் முக்​கி​யத் தளப​தி​யான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்​குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்​களாலேயே கத்​தி​யால் குத்​தப்​பட்​டும், துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டும் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. முரிட்கே

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு ட்ரம்ப் 48 மணி நேர கெடு

‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது

இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையி​லான போர் 4-வது வாரத்தை எட்​டி​யுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்​ரேலின் தெற்குப் பகு​தி​யில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவி​லான நெருப்​புக் கோளங்​கள் விழுந்து வெடிக்​கும் காட்​சிகள் வெளியாகியுள்​ளன. அணுசக்தி

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் சில கப்பல்களுக்கு ஈரான் 20 இலட்சம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவிட தீர்மானித்துள்ளதாக

அரபிக்கடலில் பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தம்!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு

கட்டாரில் ஹெலிகொப்டர் விபத்து: அறுவர் பலி – ஒருவர் மாயம்!

கட்டாரின் கடல் பகுதியில் இடம்பெற்ற  ஹெலிகொப்டர் விபத்தொன்றில் சிக்கி ஆறுபேர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்: பிரித்தானியாவில் குடியுரிமை மறுப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது  நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு

எலோன் மஸ்க் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கலிபோர்னியா மத்திய நீதிமன்ற ஜூரிகள் தீர்ப்பளித்துள்ளனர். ட்விட்டர் (தற்போது X) நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்வதற்கு முன்னர், அதன் பங்குகளை வேண்டுமென்றே வீழ்ச்சியடையச்