இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் ஹரிணி அமர சூரியவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் ஹரிணி அமர சூரியவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றுள்ளது.