ஈழத்தீவு

வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு பல வருட இடைவெளியின் பின் அஞ்சல் சேவைக்காக திணைக்கள வாகனம் மீண்டும் அறிமுகம்!
வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு வரையான அஞ்சல் விநியோக சேவைகள், பல வருடங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (08) முதல் மீண்டும் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக வவுனியா

எழுத்துலகில் கால் பதிக்க விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு !
“தேசியக் கையெழுத்துப் பிரதிப் போட்டி – 2026” ஐ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் போட்டி நடைபெறவுள்ளது. போட்டிப் பிரிவுகள்: ▪️ நாவல் ▪️
பொதுநலவாய பளுதூக்கல் போட்டிகளில் 16 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள் தாயகம் திரும்பினர்!
சமோவா நாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய இளையோர் மற்றும் வளர்ந்தோர் பளுதூக்கல் போட்டிகளில் 16 பதக்கங்களை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கை சார்பாகப் பங்கேற்ற
கரடியனாறில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது !
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை வியாழக்கிழமை (07) இரவு வயல்பகுதில் வைத்து கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு

மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய உப்போடை களப்புப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (07) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 34 மற்றும் 56 வயதுடைய

கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!
பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில், கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று வியாழக்கிழமை (07) மதியம் இந்த

ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த விசேட

கபில சந்திரசேன சடலமாக கண்டெடுப்பு!
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில்
நீதித்துறை மீதான நம்பிக்கை இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டிரு்கிறது – சித்ரால் பெர்ணாந்து எம்பி
நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றால், எதிர்வரும் 25ஆம் திகதி வழக்கு தீர்ப்புகளை வழங்க இருக்கும் நீதிபதிகள் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீதித்துறை தொடர்பில் மக்களுக்கு இருந்தவந்த நம்பிக்கையும் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டிரு்கிறது என

கபில சந்திரசேனவுக்காக முன்னிலையான போலி பிணையாளர்கள்!
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளை வழங்குவதற்காக, பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணையாளர்களாக முன்னிலையான இருவரை எதிர்வரும் 13 ஆம்
சமீபத்திய செய்திகள்



மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!