
அவசரகால வழிகாட்டல்களில் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத பல கூறுகள் !
பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி, நிவாரண வழங்கல் மற்றும் மீட்சி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினாலும், இன்னமும் பிரச்சினைகள் நிலவுகின்றன. அதுமாத்திரமன்றி தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள்









