தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக சனிக்கிழமை (03) காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சார்க் பத்திரிகையாளர்கள் சர்வதேச மாநாடு: நாளை இந்தியாவில் ஆரம்பம்!

தெற்காசிய பிராந்தியத்தில் ஊடக சுதந்திரத்தை மையமாகக் கொண்ட சார்க் (SAARC) பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை (04) இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த

அனுர அரசாங்கத்திற்கு எதிராக பலமான கூட்டணி தயார்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது மிகவும் சாதகமான மட்டத்தில் உள்ளதாகவும், சஜித் பிரேமதாசவின் தலைமையில் விரைவில் பலமான

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில்

2026 இல் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது – கல்வி அமைச்சு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. 1ஆம் திகதி வியாழக்கிழமை இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டு, கல்வி அமைச்சகம் இதைத்

தையிட்டி விகாராதிபதி பதவி உயர்வுக்கு எதிராக போராட்டம்: 11 உறுப்பினர்களுக்கு அழைப்பு கட்டளை

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை

வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் vidiyel.com மகிழ்ச்சியடைகிறது. பிறந்திருக்கும் 2026ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல  வகையான செல்வங்கள், மகிழ்ச்சி, நல்ல

அரசியலமைப்பு பேரவையை கட்சியின் தீர்மானித்துக்கு அடிபணிய வைக்க முயற்சி

அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரதிநிதிகள் தொடர்ந்து சேவையில் இருப்பதற்கும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பேரவையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதை தடுப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் முன்வைக்கும்

அரசியலமைப்புப்பேரவை தமக்குக் கீழ்ப்படிந்து செயற்படவேண்டும் என அரசாங்கம் கருதுகின்றது!

அரசியலமைப்புப்பேரவை குறித்த அமைச்சரவைப்பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கருத்து தொடர்பில் தீவிர கரிசனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியலமைப்புப்பேரவை தமக்குக் கீழ்ப்படிந்து செயற்படவேண்டும்

இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு  பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக