தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை

சவூதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உண்டு எனச்

ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் தாக்குதலில் கொல்லப்பட்டார் – இஸ்ரேல்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் இந்தத் தகவலை

போக்குவரத்துத்துறையில் ஒரு புரட்சி: ஜேர்மனியில் அறிமுகமாகும் மோனோரயில்

பிரான்சில், Ferromobiles என அழைக்கப்படும், ரயில் பாதைகளில் இயங்கும் வகையிலான வேன்களை உருவாக்கும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.அதேபோல, பயன்பாட்டில் இல்லாத ரயில் பாதைகளில் இயங்கும் வகையிலான MONOCAB

உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்

உலகத்தையே கட்டுப்படுத்துபவர் போல பல்வேறு நாடுகளின் விடயங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மூக்கறுப்பே பதிலாக கிடைத்துள்ளது. ஆம், எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுகள் எடுத்துவரும்

ஈரானின் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பில் எந்த தளர்வும் இல்லை! -ஐக்கிய அரபு அமீரகம்

ஈரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், தமது தேசிய பாதுகாப்பும் சுயாட்சியும் குறிவைக்கப்படும் எந்தவொரு தாக்குதலையும் கடுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு (UAE Ministry

நைஜீரியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்!

நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததோடு 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள்

எரிபொருள் விலை குறைப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் தற்போது உயர்ந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தற்காலிகமானவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போர்

ஈரானின் மிகப் பலம் பொருந்திய தலைவர் படுகொலை.. மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் IRGC

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உயர் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு, தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹடாமி அச்சுறுத்தியுள்ளார்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் மதுபானத்திற்குத் தடை

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (Damascus) மதுபானம் விற்பனை செய்வதற்கும் பருகுவதற்கும் அந்நாட்டு அதிகாரிகள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஈரான் போர் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக்

ரஷ்யாவின் உளவுத் தகவல்களால் திணறும் அமெரிக்கா – ஈரானின் துல்லிய தாக்குதல்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை