எரிபொருள் விலை குறைப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் தற்போது உயர்ந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தற்காலிகமானவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போர்

ஈரானின் மிகப் பலம் பொருந்திய தலைவர் படுகொலை.. மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் IRGC

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உயர் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு, தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹடாமி அச்சுறுத்தியுள்ளார்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் மதுபானத்திற்குத் தடை

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (Damascus) மதுபானம் விற்பனை செய்வதற்கும் பருகுவதற்கும் அந்நாட்டு அதிகாரிகள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஈரான் போர் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக்

ரஷ்யாவின் உளவுத் தகவல்களால் திணறும் அமெரிக்கா – ஈரானின் துல்லிய தாக்குதல்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை

ஈரானில் வான்வழித் தாக்குதல்: உயர்மட்ட இராணுவ, பாதுகாப்பு தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோர்

அமெரிக்கா – இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என  ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் மூன்றாம் விருப்பத்தேர்வு நெறிமுறையை அங்கீகரியுங்கள்

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை (CRC-OP3) அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துள்ளது.

மத்திய கிழக்கு போர் ; ஜூன் மாதத்திற்குள் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும்  போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி?

சீனா தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதால், அவுஸ்திரேலியாவின் திரவ எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கான ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு

கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் – ட்ரம்ப்

கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும்  செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.