இம்ரான் கான் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டம்- ராவல்பிண்டியில் ஊரடங்கு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு

இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட  மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631  ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்

வங்காள விரிகுடாவில் செவ்வாய்க்கிழமை (02) 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் 35 கி.மீ ஆழத்தில் இந்த

4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார். Dignitas ’வாழ்ந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம்,

ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக மீண்டும் ஒரு அமைப்பு

ஜேர்மன் மக்களுக்கு தேர்தல் வரும்போதெல்லாம் வலதுசாரிகளைக் குறித்து பயம் வந்துவிடும். ஜேர்மனியின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD)

பிரான்ஸ் வந்தடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்துள்ளார்.   பிரான்ஸ் வந்துள்ள ஜெலன்ஸ்கியை, தலைநகர் பாரீஸிலுள்ள எலிசி மாளிகை வாசலுக்கு

‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்துள்ளது’ – எலான் மஸ்க் பகிர்வு

அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பலனடைந்துள்ளது என உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கூறியுள்ளார். அவருடன் அண்மையில் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர்

ஜேர்மனியில் உணவுப் பாதுகாப்பு குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜேர்மனியில் உணவுப் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு விவசாய அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனியின் விவசாய அமைச்சர் அலோயிஸ் ரைனர் (Alois Rainer), எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பாதுகாப்பு

புடின் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்.. – எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த 28 அம்சங்களை கொண்ட அமைதி திட்டம் ஒன்றை

திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் இன்று சனிக்கிழமை (29) கன்பெரா நகரில் திருமணம் நடைபெற்றது. இதன்மூலம், பதவியேற்ற பின்னர் திருமணம்