
கிறிஸ்துமஸ் பண்டிகை செலவை குறைக்க சுவிஸ் மக்கள் முடிவு
கிறிஸ்துமஸ் பண்டிகை செலவை இந்த ஆண்டும் கட்டுப்பாட்டில் வைக்க சுவிஸ் மக்கள் முடிவு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. விலைவாசி உயர்வால் மக்கள் எடுத்துள்ள முடிவு ஆய்வமைப்பான

கிறிஸ்துமஸ் பண்டிகை செலவை இந்த ஆண்டும் கட்டுப்பாட்டில் வைக்க சுவிஸ் மக்கள் முடிவு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. விலைவாசி உயர்வால் மக்கள் எடுத்துள்ள முடிவு ஆய்வமைப்பான

ஜேர்மன் அரசு, 2030 வரை 35 பில்லியன் யூரோ மதிப்பிலான இராணுவ விண்வெளி மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜேர்மனி விண்வெளி பாதுகாப்பு துறையில் முக்கிய

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பிலாத அரிய நகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கண்டனம்
அவுஸ்திரேலியாவில் திங்களன்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது புர்கா அணிந்து போராட்டம் நடத்திய வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’

அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3,724 மீட்டர் உயரமுள்ள மலையில்

ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி ஏற்பட அமெரிக்கா கூறும் 28 அம்ச திட்டங்கள் குறித்து, ஜெனிவாவில் மேற்கத்திய கூட்டணி நாடுகளுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய கடவுச்சீட்டு செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தை

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். உரையாடலில்
