
வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்ப்படுத்துங்கள்!
வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்ப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய







