விமான நிலையத்தில் 34 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க புறாக்களுடன் இரு வர்த்தகர்கள் கைது

இத்தாலியிலிருந்து சட்டவிரோதமான முறையில் 34 இலட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபா பெறுமதிமிக்க 64 புறாக்களைப் பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வந்திருந்த சந்தேகநபர்கள் இருவர் சனிக்கிழமை (25)

“வருமானத்தை அதிகரிக்கும் அரசின் முயற்சிகளை சில தரப்பினர் தடுக்க முயல்கின்றனர்” – வாசுதேவ நாணயக்கார

அரசாங்கம் நாட்டின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறுவிடயங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசாங்கத்தை சுற்றிவளைத்து வருகிறார்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார

திருக்கோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக பொறியியலாளர் – அருள்வரதராஜா பதவியேற்பு

திருக்கோணமலை ரோட்டரி கழகத்தின் *48வது தலைவராக க. அருள்வரதராஜா* அவர்கள், *2026 ஜூலை 25 ஆம் தேதி சனிக்கிழமை, திருக்கோணமலையிலுள்ள டைக் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி இல்லத்தில்

யாழிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!

வவுனியாப் புளியங்குளம் புதூர்ச் சந்திப் பகுதியில் சனிக்கிழமை (25.07.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த

புங்குடுதீவில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

யாழ் புங்குடுதீவு ஆலடிச் சந்தியிலிருந்து சின்ன ஆலடி வரையிலான இரண்டு கிலோ மீற்றர் நீளமான வீதியின் இரு மருங்கும் சிரமதானப் பணிகள் மூலம் வெள்ளிக்கிழமை (24.07.2026) துப்புரவு செய்யப்பட்டுள்ளன. புங்குடுதீவு

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் நடராஜர் உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவின் ஏழாம் நாள் பகல் திருவிழாவான நடராஜர் உற்சவம் சனிக்கிழமை ( 25.07.2026) நண்பகல் சிறப்பாக

கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழ். நகரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23.07.2026) மாலை-04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அருகில் தமிழ்த்தேசிய மக்கள்

யாழ்.நகரில் ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் பொதுநினைவேந்தல் நிகழ்வு

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைச் சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் பொது நினைவேந்தல் நிகழ்வு வெலிக்கடைச் சிறைப் படுகொலை நாளான சனிக்கிழமை (25.07.2026) மாலை-03.15

சந்நிதியான் ஆச்சிரமத்தில் மகாபாரத தொடர்ச் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர்ச் சொற்பொழிவும் உதவிகள் கையளிப்பும் வெள்ளிக்கிழமை (24.07.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது. ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்

பொதுமக்களுடன் வாக்குவாதம்: காவல் துறை உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப காவல் துறை பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில்  வெளியாகி வைரலானதைத்