2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த  ‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று  செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது

கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

கொள்ளுப்பிட்டி, சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பிரதேசத்தைச்

ஏப்ரல் 19 ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபை!

ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில்,

பரம்பொருள் அருளால் இன்பமிகு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் – இந்துக் குருமார் அமைப்பு

பரம்பொருள் அருளால் இன்பமிகு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவாகமகலாநிதி சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை

புத்தாண்டில் நம் அனைவருக்கும் வலிமை கிடைக்கட்டும் – சரோஜா சாவித்திரி போல்ராஜ்

அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, அன்பையும் கருணையையும் முன்னிறுத்தி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து எழுந்து நின்று, சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு இந்த புத்தாண்டில் நம் அனைவருக்கும் வலிமை கிடைக்கட்டும்

பிறக்கும் பராபவ வருடம் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் ஆண்டாக மலரவேண்டும்

பிறக்கும் பராபவ வருடம் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் ஆண்டாக மலரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்

எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

மலரும் சித்திரைப் புத்தாண்டை உவகையுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார். அவர்

இணையத்தள வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இணைய உலகில் இணைந்துள்ள இனிய உள்ளங்களுக்கெல்லாம் இன்பம் பொங்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழின் இனிமை போல உங்கள் வாழ்வு இனிக்கட்டும், தமிழ் புத்தாண்டு வரவேற்க இதயம்

வடமராட்சி அம்பனில் விபத்து: தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஏழு பேர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கிப்

இலங்கையில் எல்நினோ ஆபத்து!

எதிர்வரும் 30.04.2026 முதல் சூரியனின் கதிர்வீச்சுக் கோணம் இலங்கையில் சற்று மாற்றம் பெற்றாலும் ” எல்நினோ” என்ற ஆபத்து எதிர்வரும் மே மாதம் முதல் வளர்ச்சி பெறவிருக்கின்றது.