தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன்!

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம், இனி எவ்வாறு கேட்பது எனத் தெரியவில்லை

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மதிய உணவுடன்

கிளிநொச்சியில் காட்டினை அழித்து காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற நபர் கைது

கிளிநொச்சியில் காட்டினை அழித்து சுமார் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற தனியார் ஒருவரின் செயற்பாடு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தொடரும்

கொலன்னாவை வீதியில் பேருந்து – முச்சக்கர வண்டி மோதி விபத்து : சாரதி உயிரிழப்பு!

கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை முச்சக்கர வண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி  விபத்துக்குள்ளானதில்  முச்சக்கர வண்டி சாரதி சம்பவ

சீன பிரஜை கொலை : சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில் ஆஜர்!

கொழும்பு போர்ட் சிட்டி  பகுதியில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீன பிரஜைகள் இன்று (27) திங்கட்கிழமை 

வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு பகுதிகளிலும் பொலிஸார் மேற்கொண்ட தனித்தனி நடவடிக்கைகளின் போதே சந்தேக

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற நெதர்லாந்து சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி!

திருகோணமலை  – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக

பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட தந்தை, மகனை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

மாத்தறை தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவத் தந்தை மற்றும் மகன் இருவரையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 19ஆம் திகதி ‘சோமிரச’

பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு. எதிர்க்கட்சி என்ன சொன்னாலும், நாட்டில்

சாய்ந்தமருது வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக்குழு நியமனத்தில் முறைகேடு

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு நியமனத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்