
பேருந்து கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே அறிவிக்கவும் – போக்குவரத்து ஆணைக்குழு
நியமிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்கள் அனைவரிடமும்







