வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர்  நேற்று திங்கட்கிழமை  (13)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை  (13) பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ   வருடப் பிறப்பு உற்சவம்  இன்று(14) காலை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.  

பேருந்து கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே அறிவிக்கவும் – போக்குவரத்து ஆணைக்குழு

நியமிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்கள் அனைவரிடமும்

மட்டக்களப்பு மண்முனையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு – எவையும் சிக்கவில்லை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால்  ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13)

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ,  இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்

குண்டசாலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பெரும் அவதி!

குண்டசாலை பிரதேசத்தில் குடிநீருக்கு  கடும்  தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் பொது மக்கள்  அவதிப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். குண்டசாலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும்  குழாய் நீர்

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய திட்டம்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக புதிய திட்டமொன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள், அபாய

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக் கூறி ஹெரோயின் விற்ற பெண் கைது!

கண்டியில் சுவீப்  டிக்கட் விற்பனை செய்வது போல் காட்டிக் கொண்டு ‘ஹெரோயின்’ போதைப் பொருள் விற்பனை செய்யத  பெண் ஒருவரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். கண்டி தலதா

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த  ‘குஷ்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று  செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது