திருகோணமலையில் சைவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட செக் குடியரசைச் சேர்ந்த ஜோடி

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும். – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது கடமை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தப்பட்டது!

கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனோடுனைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும்

சாவகச்சேரி நகரசபை புதிய உபதவிசாளர் தெரிவு: ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குத் தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு!

சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமையும், நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமையும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். எனவே, செவ்வாய்க்கிழமை (28.07.2026) நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய

மூத்த தமிழறிஞர் பேராசிரியர். சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூல் வெளியிட்டு வைப்பு

இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் மூத்த தமிழறிஞரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை-03.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணி

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை பிரதோஷ விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.   இதன்போது தேவி சமேதரராக நகுலேஸ்வரப் பெருமான் இடப வாகனத்தில் உள்வீதி

“ஊழியர் சேமலாப நிதி குறித்து போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்” – பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் போலிப் பிரசாரத்தால் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. உழைக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் அரசாங்கம் ஒருபோதும்

சம்மாந்துறையில் அரசாங்கத்தின் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம் பிரதேச செயலாளர் நேரில் கள ஆய்வு!

அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தொடர்ந்தும் முயற்சி – இம்ரான் மகரூப்

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருதற்கு நான் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறேன் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.