விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் சூறையாடல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசிய கணக்குகளில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்ச மற்றும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அத்தியட்சகர் சிரேஷ்ட பொலிஸ்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம்

விடுமுறைக்காக சென்றவர்கள் திரும்ப இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் !

சித்திரை புத்தாண்டு விடுமுறைக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்காக இன்று புதன்கிழமை (15) முதல் மேலதிக பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து

சித்திரைப் புத்தாண்டு தினத்தில் சேருநுவரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

சித்திரை புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை (14) நாட்டில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர,

சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 4 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் எல்லையை மீறி மன்னார் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14ஆம் திகதி அதிகாலை செவ்வாய்க்கிழமை மன்னார் கடற்பகுதியில்

வென்னப்புவ பகுதியில் ‘ஹைடொப் துஷார’வின் பிரதான உதவியாளர் கைது!

வென்னப்புவ, தும்மலதெனிய பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபா வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர்  நேற்று திங்கட்கிழமை  (13)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை  (13) பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ   வருடப் பிறப்பு உற்சவம்  இன்று(14) காலை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.