நீராடியபோது மாயமான 3 சகோதரர்கள் ; ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சோமாவதி பாலத்துக்கு கீழ் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில்,

குடும்பத் தகராறு ; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடொலகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  (14) பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பெண் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக வெல்லவாய பொலிஸாருக்குக்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் உள்ள புத்தல, உனவட்டுன பகுதியில், முச்சக்கரவண்டியொன்று வேன் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர் பாதுகாப்பாக மீட்பு

ஹந்தானை மலைப்பகுதியில் வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது ‘கட்டுஸா  கொண்ட’ என்றழைக்கப்படும் பகுதியில்

விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் சூறையாடல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசிய கணக்குகளில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்ச மற்றும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அத்தியட்சகர் சிரேஷ்ட பொலிஸ்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம்

விடுமுறைக்காக சென்றவர்கள் திரும்ப இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் !

சித்திரை புத்தாண்டு விடுமுறைக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்காக இன்று புதன்கிழமை (15) முதல் மேலதிக பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து

சித்திரைப் புத்தாண்டு தினத்தில் சேருநுவரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

சித்திரை புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை (14) நாட்டில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர,

சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 4 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் எல்லையை மீறி மன்னார் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14ஆம் திகதி அதிகாலை செவ்வாய்க்கிழமை மன்னார் கடற்பகுதியில்

வென்னப்புவ பகுதியில் ‘ஹைடொப் துஷார’வின் பிரதான உதவியாளர் கைது!

வென்னப்புவ, தும்மலதெனிய பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட