மே, ஜூனில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடிக்கும்

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அடக்குமுறைகளைக் கையாளத் தயாராகி வருகிறது. எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது!

மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதனை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  மாகாண

உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது!

இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை என்பதற்கு

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தக்கவைப்பதே புதிய சட்டவரைவு முன்மொழியப்பட்டதன் நோக்கமா? ; சர்வ ஜன நீதி அமைப்பு கேள்வி

புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரேனும் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் ஓரங்கமா

தமிழ்த்தரப்புக்கள் பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முயற்சி ; சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் 19 ஆம் திகதி பேச்சுவார்த்தை!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷர்கள்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது. வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து,

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு : தவறென அறிந்தும் கையாலாகாத நிலையில் அமைச்சர் ஹர்ஷன!

அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே, அதனை விடவும் மோசமான புதியதொரு சட்ட வரைவை முன்மொழிந்து மக்களை ஏமாற்ற முயல்கின்றது. இவ்விடயத்தில், குறித்த அரசாங்கத்துக்குள் அமைச்சர் ஹர்ஷன

கிவுல் ஓயாத் திட்டத்தால் புதிய குடியேற்றங்கள் வரப்போவதில்லை! -உபாலி சமரசிங்க

முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டத்தால் புதிய குடியற்றங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்வதோடு குறித்த திட்டத்துக்குள் தமிழர்களையும் உள்வாங்குவது தான் எமது இலக்காக உள்ளது என்று

அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு : சட்டமாக்கப்படின் ஒட்டுமொத்த நாடும் திறந்தவெளி சிறைக்குள் சிக்கிவிடும்!

வட, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, தெற்கில் உருவாகிவரும் அரசியல், பொருளாதார மற்றும் சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அரசாங்கத்துக்கு வழி தெரியவில்லை. இவ்வாறானதொரு

நெற்கொள்வனவு தாமதம் குறித்து துரைராசா ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் தற்போது