
சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக் காட்டி குற்றங்களை மறைக்க இடமளிக்க முடியாது – அருட்தந்தை சிறில் காமினி
புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையிலானது. அவர் கடந்த காலத்தில் நாட்டுக்காக ஆற்றிய சேவைகளைக் காட்டி தற்போதைய குற்றச்சாட்டுகளை







