சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக் காட்டி குற்றங்களை மறைக்க இடமளிக்க முடியாது – அருட்தந்தை சிறில் காமினி

புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையிலானது. அவர் கடந்த காலத்தில் நாட்டுக்காக ஆற்றிய சேவைகளைக் காட்டி தற்போதைய குற்றச்சாட்டுகளை

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் திங்கட்கிழமை (8) அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

உடல்நலக் குறைவால் சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர்

செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி

பாடல் பாடிய இளைஞரை பயங்கரவாதி என கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக்

மூன்று மாதத்திற்கு பிற்பாடு காணியை விடுவிக்க இணங்கிய சிறிலங்கா காவல் துறை

முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள பகுதியிலுள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த

சாகும் வரை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடும் சுரேஷ் சலே -உதய கம்பன்பில தகவல்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேற்கொண்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப்  போராட்டம் மற்றும் அவர் எதிர்நோக்கும்

பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியல்!

யங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்து அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிக்கிறது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி அவரை கைது செய்வதற்கான நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறது. அரசாங்கம் தமது இயலாமையை மறைக்கவும், சர்வதேச நாணய

பலத்த காற்றுத் தொடர்பில் பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமையினால்,  பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்குப் பலத்த காற்றுத் தொடர்பான அவசர எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.