அவசரகால வழிகாட்டல்களில் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத பல கூறுகள் !

பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி, நிவாரண வழங்கல் மற்றும் மீட்சி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினாலும், இன்னமும் பிரச்சினைகள் நிலவுகின்றன. அதுமாத்திரமன்றி தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள்

தொல்பொருள் சட்டம் எல்லோருக்கும் சமமா?

தொல்பொருள் அடையாளம், வரலாறு கொண்ட இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படலாம் என்றால் ஏன் சட்டவிரோதமாக, அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை இடிக்கப்படக்கூடாது? பௌத்த பிக்குகள் கன்னத்தில்

இலங்கையில் மீண்டும் தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well

மனித கடத்தல் தொடர்பான 2026–2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் அதன் துணை வலுவாக்க பணிச்சட்டகமான மனித மனிதக் கடத்தலை; தடுத்தல், ஒழித்தல் மற்றும் அதற்கு

வெடுக்குநாறிமலை ஆலயத்துக்கான நிலம் மற்றும் பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துக!

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சிதைக்கின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில்

தையிட்டி ஆர்ப்பாட்டத்தில் கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை தொடர்பாக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாள் : இன்று– திங்கட்கிழமை 05.01.2026 இடம் : பொற்பதி அறிவாலய மண்டபம் பொற்பதி வீதி, பொற்பதி –

தையிட்டி ஆர்ப்பாட்ட வழக்கில் முன்னிலையாகும் சுமந்திரன்!

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு,

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை!

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர்