தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபனைச் செவ்வாய்க்கிழமை (19.08.2025) காலை-09 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலர் அலுவலகத்தில்

இலங்கை மத்திய வங்கியை அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்

இலங்கை மத்திய வங்கியானது நிதி அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் வலியுறுத்தலின்றி நாணயத்தை அச்சிட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். விரிவாக்கப்பட்ட நிதி விநியோகம், நாணயம் அச்சிடல் மற்றும் நாணயக்

சாமர சம்பத் சி.ஐ.டியில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று வியாழக்கிழமை (21) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார்.

பேலியகொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கம்பஹாவில் பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் பேலியகொடை பொலிஸாரால் நேற்று

அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது?

யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன இருப்பினும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன்

துப்பாக்கிகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் 10 பேர் கைது!

துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு மற்றும் கனேமுல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட இருவேறு விசேட

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்கவில் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (19)

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்காது!

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்காது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன்

யாழில் 25 பவுண் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய நண்பி – தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு!

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்

வேலணையில் காணி உரிமையாளர்களை ஆவணங்களுடன் தயாராகுமாறு அறிவுறுத்தல்

வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. வேலணை பிரதேச