ரணில் பொது வேட்பாளராக பொது சின்னத்திலேயே போட்டி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். ஆனால் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட மாட்டார். அவர் கட்சி பேதமற்ற பொது வேட்பாளராக

ஒட்டகம் கூடாரத்துள் நுழைந்தபோதே தமிழரசின் வீட்டை சூது கவ்வியது

ஒட்டகம் முதலில் தனது தலையைத்தான் கூடாரத்துள் புகுத்தும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உள்ளே தள்ளும். இதனால் ஏற்கனவே கூடாரத்துள் இருந்தவர்கள் வெளியேறுவர் அல்லது வெளியேற்றப்படுவர். இது

முதற்கோணல் முற்றுங்கோணல்!

அனைவரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் பிராணவாயு ஏற்ற சிறீதரன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். என்றும் துணையாக இணைந்திருப்பேன் என்று தலைவர் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பகிரங்கமாக அறிவித்த

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் ‘அரசியல்’ சகாப்தம்? – ஒரு பார்வை

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றத்துக்காக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த நிலையில், பரிசுப்பொருள் தொடர்பான

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில்வாடுகின்றோம்

திருச்சி சிறப்பு  முகாமில் உரிமைகளும் உணர்வுகளும் பறிக்கப்படுவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முருகன் ராபர்ட் பயஸ் அகியோர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நான்கு வகை வேட்பாளர்கள்!

வழமையாக ஒரு தேர்தல் என்றால் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் அக்கட்சியின் வேட்பாளராகி கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவர். இன்று ஷகாலநிலை| அப்படியில்லை. தனித்தொரு கட்சி வேட்பாளராக போட்டியிட எவருக்கும்

மீனவர்களுக்குள் பிளவுகள் இல்லை

இலங்கையின் 15 கரையோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க இயலாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி போதாதென்று அரசாங்கத்தின் பாராமுகமும் இந்த

கதிரைக்காக அலையும் அரசியலில் கட்சி என்னடா? கொள்கை என்னடா?

இந்த வருடம் எழுபத்தைந்தாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடவுள்ள அகில இலங்கை தமிழரசுக் கட்சிஇ அதற்கான புதிய தலைவர் தெரிவுப் போட்டியால் பிளவுண்டு போய்விடுமோ என்ற அச்சம் அதன்

வடக்கிலிருந்து புறப்பட்டுள்ளது: ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் ”ரயில்”

13ம் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது என்றும், மாகாண மட்ட பொருளாதார கட்டுமானத்துக்கு இது போதுமானது என்றும் வடக்கில் நின்று பொய்யுரைத்துள்ள ரணில், ஜப்பானின்

கடந்த 14 வருடங்களாக நான் எனது வீட்டில் பால்சோறு சமைக்கவில்லை – சந்தியா எக்னலிகொட

இன்னுமொரு வருடம் பிறந்துள்ள போதிலும்  காணாமலாக்கப்பட்ட  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவிற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பல குடும்பங்களிற்கும் 2024 நீதியை தேடும் மற்றுமொரு வருடமாக காணப்படுகின்றது.