90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்

வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு – மீண்டும் அச்சம் – சிறிநேசன்

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும் அச்சமான சூழ்நிலையை உருவாகியுள்ளதது

மின்சாரக் கட்டணத்தை 13.56 வீதத்தால் அதிகரிக்கக் கோருகிறது இலங்கை மின்சார சபை

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையினை இலங்கை பொதுப் பயன்பாடுகள்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு : விசேட வட்ஸ்அப் சேவை அறிமுகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்வதில்  சிக்கல்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், அரசாங்க தகவல் மையம் விசேட வட்ஸ்அப் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவின்போது தொழில்நுட்பக்

இலங்கை மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க விசேட அறிக்கையாளரை நியமியுங்கள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், நீதி மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை நோக்கிய அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் வலுவான அதிகாரங்களைக்கொண்ட பிரத்யேக விசேட

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு , பல வீரர்கள் காயம்!

ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம்

மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்!

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில்

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சம்பவம்; ஊடகவியலாளர் அவமதிப்பு – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

மூன்று மாதத்துக்குள் விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தால் மாகாணசபைத் தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்தலாம் !

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த