
நேட்டோவிலிருந்து விலகுவோமென ட்ரம்ப் எச்சரிக்கை!
நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

ஈரானைச் சுற்றியுள்ள போர் நிலைமையால் உருவான பொருளாதார தாக்கம் இன்னும் “பல மாதங்கள் நீடிக்கும்” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதன்கிழமை அவுஸ்திரேலிய
ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் அரசாங்கம், ஈரானின் “பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை” மேற்கோள் காட்டி, அர்ஜென்டினாவில் உள்ள ஈரானிய இராஜதந்திரியை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், மலேசிய அரசு முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. ஈரான்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா

அமெரிக்காவுடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, விமான பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால்

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்பு படைகள், அமெரிக்காவில் இயங்கும் முக்கிய தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களை குறிவைத்து, ஏப்ரல் 1-ம் திகதி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் கடத்தப்பட்டுள்ளதாக ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கடத்தல் சம்பவத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற

கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘An-26’ ரகத்தைச் சேர்ந்த இந்த
கொடிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டமூலம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (30) இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை
