கடந்த 24 மணித்தியாலங்களில் 948 ட்ரோன்களால் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித்

டிரம்ப் – மோடி இடையே முக்கிய தொலைபேசி பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் முக்கியமான தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவி

திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தடை நீட்டிப்பு

திரைப்பட இயக்​குநர் ஷங்​கருக்கு சொந்​த​மான ரூ.11.10 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் முடக்​கப்​பட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில் அமலாக்​கத் துறை​யின் நடவடிக்​கைகளுக்கு ஏற்​கனவே விதிக்​கப்​பட்ட தடையை நீட்​டித்து உயர்

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான்

போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு

ஈ​ரான் மீது 5 நாட்​கள் தாக்​குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்​களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடை​பெற்று வரு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து முறியடிப்போம் என

மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களை கடந்தது

சர்வதேச சந்தையில் பிரென்ட்  மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து அதிகரித்துள்ளது. ஆசிய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மசகு எண்ணெய் விலை

“அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்” – பாக். முன்னாள் அதிகாரி கருத்தால் சர்ச்சை

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித்

எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்​-15 இ ரக போர் விமானங்​களை குவைத்வான் பாது​காப்பு ஆயுதங்​கள் தவறு​தலாக சுட்டு வீழ்த்தின. சில நாட்​களுக்கு

பாகிஸ்தானில் லஷ்கர் தீவிரவாதி கொலை

பாகிஸ்​தானில் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் முக்​கி​யத் தளப​தி​யான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்​குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்​களாலேயே கத்​தி​யால் குத்​தப்​பட்​டும், துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டும்