கடந்த 24 மணித்தியாலங்களில் 948 ட்ரோன்களால் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித்
உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் முக்கியமான தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவி

திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர்

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான்

ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து முறியடிப்போம் என

சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து அதிகரித்துள்ளது. ஆசிய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மசகு எண்ணெய் விலை

பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித்

கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின. சில நாட்களுக்கு

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும்