
ரஷ்யாவின் உளவுத் தகவல்களால் திணறும் அமெரிக்கா – ஈரானின் துல்லிய தாக்குதல்
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை
இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை (CRC-OP3) அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துள்ளது.
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதால், அவுஸ்திரேலியாவின் திரவ எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கான ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு

கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 886 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,141 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி,

ஜேர்மன் மாகாணமொன்றில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் Christian Democrats (CDU) கட்சி அதிக