
பாகிஸ்தான்–ஆப்கான் பதற்றம் தீவிரம்: காபுலில் 400 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக






