
சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் ரணில்
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகளை முடித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி ரணில்

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகளை முடித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி ரணில்

தென்மேற்கு ஈரான் மலைப்பகுதிகளில் எங்கோ மறைந்து இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் தொடர்பு கொண்டபோது, அவர் அனுப்பிய செய்தி மிகவும் குறுகியதும் எதிர்பாராததுமானதாலும், அது ஈரானின் சதி

இணைய கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸின் (NetBlocks) கூற்றுப்படி, ஈரான் முழுவதும் ஏற்பட்டுள்ள இணைய முடக்கம், இதுவரை எந்தவொரு நாட்டிலும் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக நீண்ட தேசிய அளவிலான
அமெரிக்காவின் எப்-15ஈ போர் விமானத்திலிருந்து மாயமான கேணல் தர அதிகாரியை மீட்கும் நடவடிக்கையின் போது, பல அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் கலங்கள் ஈரானியப் படைகளால் சுட்டு

அமெரிக்காவின் F-15E போர் விமானம் ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்த உயர் அதிகாரி ஒருவரை அமெரிக்கப் படைகள் அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியதிலிருந்தே தனது பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில், பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றில்

புதிய ஆந்திர மாநிலத்தின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் முறையாக தற்போது 28 மாவட்டங்கள்

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் சாலையோரக் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம்,

‘ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தேன். இந்த கெடு நிறைவடைய 48 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 48 மணி நேரத்துக்குள்

அமெரிக்க தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு கொடுக்கப்படும் மரியாதையை ட்ரம்ப் மற்ற நாட்டு தலைவர்களுக்கு கொடுப்பதில்லை என்னும் கருத்து வலுத்துவருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஈரான்
