இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி பெறவேண்டும்: ஜேர்மனி அதிரடி உத்தரவு

ஜேர்மனியில், 17 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள், இனி ஜேர்மனியிலிருந்து வெளியேறவேண்டுமானால், அதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றாகவேண்டும். 17 வயது முதல் 45 வயது

அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான்

ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான்

அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தம் – ஈரான் நிராகரிப்பு!

மெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துவிட்டதாக அந்நாட்டின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28ல் தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேல்

பெற்றோல் விலையை குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானம் !

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையிலும், உள்நாட்டு மக்கள் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக பெற்றோல் விலையைக் குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதுடன், இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதிகளிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் வெள்ள அனர்த்தம் : 50 பேர் உயிரிழப்பு – பல மாகாணங்களில் கடும் சேதம்

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்துள்ளது. கடந்த எட்டு நாட்களில் குறைந்தது

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உடனான கடும்

நேட்டோவிலிருந்து விலகுவோமென ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

ஈரான் போர்: பொருளாதார தாக்கம் பல மாதங்களுக்கு நீடிக்கும் – அவுஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

ஈரானைச் சுற்றியுள்ள போர் நிலைமையால் உருவான பொருளாதார  தாக்கம் இன்னும் “பல மாதங்கள் நீடிக்கும்” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதன்கிழமை அவுஸ்திரேலிய

அர்ஜென்டினா மற்றும் ஈரான் இடையே இராஜதந்திர மோதல்

ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் அரசாங்கம், ஈரானின் “பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை” மேற்கோள் காட்டி, அர்ஜென்டினாவில் உள்ள ஈரானிய இராஜதந்திரியை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்