
தமிழின அழிப்பு நினைவுநாள் 2026 – யேர்மனி
தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு டுசில்டோப் நகரிலுள்ள தொடரூந்துநிலையத்திற்கு முன்பாக பேரணியோடு ஆரம்பமாகியது. யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு

தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு டுசில்டோப் நகரிலுள்ள தொடரூந்துநிலையத்திற்கு முன்பாக பேரணியோடு ஆரம்பமாகியது. யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026! ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசானது வல்லாதிக்க

பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல் கடந்த 16 .05.2026 சனிக்கிழமை பிற்பகல்.இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரான்சி

தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமை பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களால்

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்பமுடியாது. அவர்களுக்கான

பிரான்சில் மழைக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் பேரணி…!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மே 18 பிரான்சில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின்

டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (15.05.2026) அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் வழிபாடு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது. இந்நிகழ்வில்

ரிரிஎன் தமிழ் ஒளி நடாத்தும் ஊரகப் பேரொளி நிகழ்வு

தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு