பன்னாடு

10 முறை சிறுபடகுகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் அதிகாரிகள்

பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம். கடந்த சில வாரங்களாக பிரித்தானிய தரப்பிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியினரும், ரீஃபார்ம் கட்சியினரும், பிரான்ஸ்

பிரேசில் தலைநகரில்உலங்கு வானூர்தி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் விமானி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்த மூன்று

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேச மாநிலத்​தில் நேற்று காலை 6:30 மணியள​வில் பைராகரில் இருந்து சாம்பா நோக்கி 18 பயணிகளுடன் புறப்​பட்ட தனி​யார் பேருந்​து, 3 கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள சலுஞ்ச் மோட் பகுதி அருகே கட்​டுப்​பாட்டை

பாக்., சவுதி, துருக்கி இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடு​கள் இடையே நேற்று முத்​தரப்பு பாது​காப்பு ஒப்​பந்​தம் கையெழுத்தானது. இதன்​படி ஒரு நாட்​டின் மீது தாக்​குதல் நடத்தப்பட்​டால் 3 நாடு​கள் மீதான தாக்​குதலாக கருதப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

கோதுமை, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்

பாகிஸ்​தான் முழு​வதும் கோது​மைக்கு கடும் தட்டுப்​பாடு ஏற்​பட்டு இருக்​கிறது. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்​தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்​கெட் ரூ.1,800-க்கு (இந்​திய ரூபா​யில் 616.71) விற்​பனை செய்​யப்​பட்​டது. தற்​போது இதே அளவு

அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்

 ரஷ்யா மீது பொருளா​தா​ரத் தடை விதிக்​கும் மசோதா அமெரிக்க செனட் சபை​யில் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​யும் நாடு​களுக்கு 100 சதவீத வரி

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்படக் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள்

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஐந்தாவது நாடான பாகிஸ்தானில், சுயாதீனமான மற்றும் நடுநிலையான ஊடகச் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இரட்டை சகோதரர்கள்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இரட்டை சகோதரர்களான அகில் தாமஸ் மற்றும் நிகில் தாமஸ் ஆகியோர், இரட்டை சகோதரிகளான மேகி மேரி மற்றும் மரியா மேரி ஆகியோரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் – ட்ரம்ப்

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், “ஈரான் நாட்டினால் இனி நீண்ட

சமீபத்திய செய்திகள்