பன்னாடு

10 முறை சிறுபடகுகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் அதிகாரிகள்
பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம். கடந்த சில வாரங்களாக பிரித்தானிய தரப்பிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியினரும், ரீஃபார்ம் கட்சியினரும், பிரான்ஸ்

பிரேசில் தலைநகரில்உலங்கு வானூர்தி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் விமானி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்த மூன்று

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று காலை 6:30 மணியளவில் பைராகரில் இருந்து சாம்பா நோக்கி 18 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து, 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சலுஞ்ச் மோட் பகுதி அருகே கட்டுப்பாட்டை

பாக்., சவுதி, துருக்கி இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் இடையே நேற்று முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோதுமை, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்
பாகிஸ்தான் முழுவதும் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.1,800-க்கு (இந்திய ரூபாயில் 616.71) விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதே அளவு

அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்படக் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள்
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஐந்தாவது நாடான பாகிஸ்தானில், சுயாதீனமான மற்றும் நடுநிலையான ஊடகச் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இரட்டை சகோதரர்கள்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இரட்டை சகோதரர்களான அகில் தாமஸ் மற்றும் நிகில் தாமஸ் ஆகியோர், இரட்டை சகோதரிகளான மேகி மேரி மற்றும் மரியா மேரி ஆகியோரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் – ட்ரம்ப்
ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், “ஈரான் நாட்டினால் இனி நீண்ட
சமீபத்திய செய்திகள்


நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணியை முடக்குவது ஏன்?



சூரிய கிரகணம் தொடர்பில் சுவிஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
