பன்னாடு

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: டெல் அவிவ் ராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது – பாதிப்புகள் என்ன?

 இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ

ஈரான் பதிலடியின் தாக்கமும், இஸ்ரேல் பிரதமரின் புதிய மிரட்டலும் – நடப்பது என்ன?

 இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், “ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும்

தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் – 60 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. 14 மாடிகளை கொண்ட குடியிருப்பு

கமேனி தொடர்ந்தும் ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான் பற்றி எரியும் – இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்

ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார். ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார்,ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில் வசிப்பவர்கள்

யூத, அமெரிக்க தளங்களைச் சுற்றி பிரான்ஸ் பாதுகாப்பை அதிகரிக்கிறது

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சரின் உள்நாட்டு உத்தரவு தெரிவிக்கிறது. பயங்கரவாத அல்லது வெளிநாட்டு சக்தியால் தீங்கிழைக்கும் செயல்களால் குறிவைக்கப்படக்கூடிய அனைத்து தளங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு

11 ஆண்டுகளில் 269 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்ட இந்தியா

இந்தியாவில் 344 மில்லியனாக காணப்பட்ட வறிய மக்களின் தொகையானது 11 ஆண்டுகளில் 75 மில்லியனாக மிகவும் கணிசமான அளவில் குறைவடைந்திருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கி வெளியிட்ட சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் வறுமை

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழப்பு

இஸ்ரேலின் ரஹமட் கான் நகரில் ஏவுகணை சிதறல்;கள் தாக்கியதன் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். டெல்அவிக்கு கிழக்காக உள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பலர் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் (Tourism and Travel Industry Associations) மற்றும்

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து

மின்மினிப் பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

இரவு நேரத்தில் ஒளிரும் மின்மினி பூச்சிகளை யாருக்கு தான் பிடிக்காது. கோடைக்காலம் தொடங்கிவிட்டது என்பதை மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதை வைத்து அறிந்துகொள்ள முடியும்.இந்நிலையில், வாழ்விட இழப்பு, ஒளி மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக மின்மினிப்