பன்னாடு

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது: வெடிப்புகள், கரும்புகை பரவல்

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரக வளாகத்தின் ஹெலிக்கொப்டர் இறங்குதளம் (Helipad) மீது ஏவுகணை விழுந்து வெடித்து, கட்டிடத்திலிருந்து கரும்புகை எழுந்து

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம் ஷீல்ட்’ பயிற்சிக்கு பதிலடி

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து,

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத ஊழியர்கள் வேலைகளை இழக்க வாய்ப்பு!

சமீபத்தில் வெளிவரும் தகவல்களுக்கு ஏற்ப, உலகப் பிரபல சமூக ஊடக நிறுவனமான Meta தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டோரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் செயற்கை நுண்ணறிவு

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமெரிக்கா

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் டக் பர்கம்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு , பல வீரர்கள் காயம்!

ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். எர்பில் (Erbil) பிராந்தியத்தில் பயங்கரவாத

ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..பெஞ்சமின் நெதன்யாகுவின் பகிரங்க எச்சரிக்கை

ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிரட்டல் விடுத்து உள்ளார். தாக்குதல்கள் தொடங்கிய பிறகு அவர் முதல் முறையாக

ஜேர்மன் பள்ளி ஒன்றிலிருந்து காவல் துறைக்கு வந்த வித்தியாசமான அழைப்பு

ஜேர்மனியில், 7 வயது சிறுவன் ஒருவன் தொடர்பில் பொலிசாருக்கு வித்தியாசமான அழைப்பு ஒன்று வந்தது.நேற்று முன்தினம் காலை, ஜேர்மனியின் Osnabrück நகரிலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். விடயம்

ஹார்முஸ் நீரிணை மூடல்..எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை: இமானுவல் மேக்ரான்

ரஷ்யா மீதான நமது நிலைப்பாட்டை நாம் மாற்றக்கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக விதிக்கப்பட்ட சில எண்ணெய் தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு,

அமெரிக்​காவுடன் இணைந்து ட்ரோன்​களை தயாரிக்க உக்ரைன் திட்டம்: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

அமெரிக்கா​வும் உக்​ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்​ட​மிட்டு உள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்​ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்​பாக தனி​யார் ஊடகத்​துக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 4 ஆண்​டு​களுக்கு முன்பு உக்​ரைனை,

அண்டை அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும்: ஈரானின் புதிய உச்சத் தலைவர் மோஜ்தபா காமேனி அறிவிப்பு

அண்டை நாடு​கள் மீதான தாக்​குதல் தொடரும் என்று ஈரானின் உச்​சத் தலை​வ​ராக புதி​தாக பொறுப்​பேற்றுள்ள அயத்​துல்லா மோஜ்தபா காமேனி அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க, இஸ்​ரேல் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. பதி​லுக்கு ஈரானும்