
கிரிமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து ; 29 பேர் உயிரிழப்பு
கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘An-26’ ரகத்தைச் சேர்ந்த இந்த

கிரிமியா தீபகற்பத்தில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘An-26’ ரகத்தைச் சேர்ந்த இந்த
கொடிய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டமூலம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (30) இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால்
துபாய் துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த குவைத் நாட்டின் எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அக்கப்பல் தீக்கிரையாக்கப்பட்டு சேதமடைந்ததாக குவைத் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உள்ளிட்ட வளைகுடா நாடுகள்
ஈரான் தொடர்பான போர்நிலையை நிறுத்தக்கூடிய ஒரே தலைவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே எனவே, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட எகிப்து ஜனாதிபதி அப்தெல்

ஆசியாவில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வர்த்தகத்தில் சர்வதேச மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் மசகு எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம்

இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆசியச் சந்தைகள் திறக்கப்பட்டவுடன் மசகு எண்ணெயின் விலை பாரிய உயர்வைச் சந்தித்துள்ளது. இதனால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி