மிஹிந்தலையில் கொலை!

மிஹிந்தலை – மஹாகிரிந்தேகம பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை மஹாகிரிந்தேகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி சீல் வைக்கப்பட்டது

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சியை பொது சுகாதார ஆய்வாளர்கள் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர்.

அட்டமஸ்தானாதிபதி தேரரை சிறிலங்கா ஜனாதிபதி சந்தித்தார்!

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (07) காலை அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஒரு

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த நாமல்

இயற்கை அனர்த்தங்களால் இலங்கை பாரிய பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முதல் பதிலளிப்பாளராக இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புக்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்

புயல் நிவாரணத்துடன் அமெரிக்க விமானப்படையின் இரு விமானங்கள்சு சிறிலங்காவை வந்தடைந்தன!

டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலையை சமாளிக்க அமெரிக்காவின் அதிவேக மனிதாபிமான உதவி ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (7)  காலை கட்டுநாயக்க விமானப்படைத்

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச உளவள ஆலோசனை சேவைகள்

அண்மைய பெருவெள்ள பேரிடரில் பல குடும்பங்கள் வீடு, செல்வம், மனநலம் உள்ளிட்ட பலவற்றை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடினமான நேரத்தில், Vision Lanka Professional Counsellors’ Forum,

நெல் வயல்களில் குவிந்த மணல்களை அகற்ற நடவடிக்கை !

டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த நெல் வயல்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை உடனடியாக அகற்ற, இலங்கை மகாவலி அதிகாரசபை

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்,

ஏறாவூரில் வாகன விபத்து – இரு பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே பலி

மட்டக்களப்பு மாவட்டம்  ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழுள்ள தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றினால் மோதுண்டு குடும்பப் பெண்ணொருவர் பலியானதாக பொலிஸார்

5 மாவட்டங்களில் 50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை ஓரளவு குறைவடைந்துள்ளது. எனினும்