நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தீர்மானத்தில் மாற்றமில்லை!

நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும் எந்த கலந்துரையாடலும் அரசாங்கத்துக்குள் இடம்பெறவில்லை. அதனை அனுமதித்துக்கொள்வதற்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்

கதிர்காமம், தேவேந்திரமுனை நிலமேக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

வரலாற்று சிறப்புமிக்க தேவேந்திரமுனை மற்றும் கதிர்காமம் ஆகிய ஆலயங்களின் நிலமேக்களின் பாதுகாப்பை அரசாங்கமும் பொலிஸ் துறையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர்

கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்பட்ட மர்மநபர்!

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; திங்கட்கிழமை (27) காலை குறித்த முதியவரின் மனைவி வெளியில் சென்றுள்ளார். இதனையடுத்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து

ஒரு குறிப்பிட்ட நபரை மையமாகக் கொண்டு அரசியலமைப்பைத் திருத்த முயல்வது வங்குரோத்து அரசியலின் உச்சம்

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்ப்பதால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மீது ஆளும் தரப்பு அவதூறு பரப்புகிறது.

உயர் நீதிமன்றங்களில் வெற்றிடமாக உள்ள நீதிபதி பதவிகளை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – அஜித் பி பெரேரா

அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடுவதைத் தவிர்த்து, உயர் நீதிமன்றங்களில் வெற்றிடமாக உள்ள நீதிபதி பதவிகளை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை சர்ச்சை!

இலங்கையில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம் , நீதித்துறை உறுப்பினர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்த

மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசாரணை குறித்து, அத்திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம்

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின் விருப்பத்தின் பேரிலாகும் என பொதுபல சேனா

ஹொரனையில் போதைப்பொருளுடன் தனியார் வகுப்பு உரிமையாளர் கைது!

ஹொரனை பகுதியில் உள்ள பிரபல தனியார் வகுப்பு உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரனை, நார்தனகலை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க இரகசிய அரசியலமைப்பு திருத்தம் ?

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை என்றால், அது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்திற்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கும்