யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் வீசப்பட்ட மாட்டின் தலை உட்பட்ட கழிவுப் பொருட்கள்

யாழ்ப்பாணம் – காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில்

அவசரகால சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!

அவசரகால சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தவறான நிலைமை ஏதும் தோற்றம் பெறாது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள்

பேராதனை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் சேதமடைந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருவதால் அன்றாட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேலும் இடைநிறுத்தப்படும்

யாழ். மாநகர சபையின் 2026க்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் 

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா நிலையில்! – உண்மை வெளிப்படவேண்டும் என சகோதரி கோரிக்கை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு

மலையக அரசியல் அரங்கம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு கடிதம்

டித்வா புயலின் தாக்கத்தால் முழு நாடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், ஏற்கனவே சமூகப் பொருளாதார சிக்கலில் தவிக்கும் மலையக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், மலையகத்தில் மீள்கட்டுமானப்

இ.போ.ச பஸ்களில் பயணிக்க ரயில் பருவச் சீட்டுக்களை பயன்படுத்தலாம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்க தற்போது ரயில் பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தலாம் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. டித்வா சூறாவளியினால் நாட்டில் ஏற்பட்ட

முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் மருத்துவ முகாம் முன்னெடுப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில்  உள்ள தற்காலிக நலன்புரி நிலையங்களில்

போலி ஆவணங்களைத் தயாரித்த நபராருவர் கைது

போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை தயாரித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி போல் செயல்பட்டு வந்த நபராருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாணந்துறை

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால்