இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று திங்கட்கிழமை (08) இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல பகுதியில், எலகந்தயிலிருந்து ஹெந்தல நோக்கிச்

மர்மமான முறையில் ஒருவர்உயிரிழப்பு!

வெலிவேரிய – வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வேபட பகுதியைச் சேர்ந்த

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ராஜகிரிய முகாம் அதிகாரிகள் குழுவினரால் நேற்று (08) இந்த

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்,

மனித பாவனைக்கு உதவாத 1,000 கிலோ அரிசி கைப்பற்றல்!

கண்டி ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த மனித பாவனைக்கு உதவாத ஆயிரம் கிலோ அரிசியை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். கண்டி பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த

இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்களுக்கு பெரும் அழிவு!

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இரணைத்தீவில் 103

கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது.

அவசரகால பிரகடன வழிகாட்டல்கள் குறித்த அரசாங்க அறிவிப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனை

ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன வழிகாட்டல்கள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புக்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

தமிழ்தேசியத்தோடு செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரே குடையின் கிழ் செயற்பட வேண்டும்

தமிழ்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ்  கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடிவருகின்றோம் அவ்வாறே தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிய

DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு!

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி