இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் சுகாதார மற்றும்

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக இல்லை

தேசிய சொத்துக்களை பாதுகாக்கும் அதேவேளை, மின்சாரக் கட்டணத்தை குறைக்கக் கூடியவாறு புதிய மின்சாரசபை சட்டம் தயாரிக்கப்படும் என்று அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத்

வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக  தமிழ்

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.அதன்படி, 400 கிராம்

பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை- தலிபான் தலைவர்களிற்கு சர்வதேசநீதிமன்றம் பிடியாணை

பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

11 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; 24 வயதுடைய மாமாவுக்கு விளக்கமறியல்!

11 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமியின் மாமாவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி பண மோசடி செய்த நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி 01 இலச்சத்து 28 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை

இரவுநேர களியாட்ட விடுதிகளுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்த இளைஞன் கைது

இரவுநேர களியாட்ட விடுதிகளுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவன் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ்

15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி

15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ்.

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் வயோதிபரின் சடலம் மீட்பு!

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக