
மாத்தறையில் நீர்நிலையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
மாத்தறை பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் பாலத்திற்கு அடியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட







