தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய

வடகிழக்கில் முப்படையினரின் காணி அபகரிப்பு செயல்கள் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும்

வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கம் ஒரு கொள்கையில் இருக்கையில் வடக்கு

விடுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட கைவிலங்கு

கண்டி – தலதா வீதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து ஒரு ஜோடி கைவிலங்கு கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான்

அவிசாவளை – கேகாலை வீதியில் விபத்து ; இருவர் காயம்!

அவிசாவளை – கேகாலை வீதியில் 69 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (07)

வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மினாநகர் பிரதான வீதியானது நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் சந்திக்கும்

மக்களிடமிருந்து அறவிடப்படும் தீர்வை வரியை மீள மக்களின் சேவைக்காக வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம்

இந்நாட்டில் பொதுமக்களிடமிருந்து தீர்வை வரியாக அறவிடப்படும்  பணத்தை  திரைசேரியில் சேகரிகரித்து அவற்றை மீள ஒன்று திரட்டி பொதுமக்களின் சேவைக்காக வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என சுகாதார

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல அது ஒரு சமூகத் தேவைப்பாடு

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல. அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிறந்த நிர்வாகமும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும்

”96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; 9,000 பேராசிரியர் பணியிடங்கள் காலி” – அரசுக்கு அன்புமணி கண்டனம்

தமிழகத்தில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; 9000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், திமுக அரசு

அவுஸ்திரேலியாவில் யூதவழிபாட்டு தலத்திற்கு தீவைப்பு -உணவுவிடுதிக்குள் ஆர்ப்பாட்டம்

அவுஸ்திரேலியாவில் யூதர்களின் வழிபாட்டுதலமொன்றிற்கு கதவிற்கு தீவைக்கப்பட்டுள்ள  பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களிற்கு சொந்தமான இரண்டு உணவுவிடுதிகளை சேதப்படுத்தியுள்ளனர். கிழக்கு மெல்பேர்னில் உள்ள யூதவழிபாட்டு தலத்தின் வாயில்கதவிற்கு தீவைக்கப்பட்டவேளைஉள்ளே

செம்மணியில் வரலாற்று சாதனை படைத்த நீதிபதி இளஞ்செழியன்

இலங்கையின் அரசியல் சட்டத்திற்குள் தமிழ் மக்களுக்கான உச்சப்பட்ச நீதி கிடைக்க வேண்டியதற்காக நீதிபதி இளஞ்செழியன் போராடியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன்