அரசியல்வாதியின் சகாவின் 3 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் பண்டாரகமவில் கைப்பற்றல்

சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கருதப்படும் 3 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகமவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் களுத்துறை மாவட்டத்தில் உள்ள

பிரிட்டனில் இசைநிகழ்ச்சியொன்றில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மரணம் என கோஷம் – சுதந்திர பாலஸ்தீனம் குறித்து கருத்து

பிரிட்டனின் கிளாஸ்டன்பரியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ராப் பாடகர் பொப் வைலான் மற்றும் அயர்லாந்தின் ராப் குழுவான நீகப் ஆகியோர்  இஸ்ரேலிய படையினருக்கு மரணம் என மேடையில் கருத்து

ஷிரந்தியின் சகோதரர் அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்சவின் சகோதரரான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். நிசாந்த விக்ரமசிங்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முன்னாள் தலைவர்

கந்தளாயில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து விபத்து!

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27) காலை

சிறிலங்கா இராணுவத்திற்கு புதிய தலைமைத் தளபதி நியமனம்!

சிறிலங்கா இராணுவத்தின் 67வது தலைமைத் தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும்

சிறிலங்கா காவல் துறை மீது தாக்குதல் நடத்திய 5 பேருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு – சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு

லுணுகலையில் தங்க நகை திருட்டு

பதுளை – லுணுகலை அத்தனகொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நேற்று திங்கட்கிழமை (23) மதியம் திருடர்கள் நுழைந்து, சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை பவுண்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு பிணை !

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது. மொஹான் கருணாரத்ன 5

அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (23) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இன்று அதிகாலை வீடொன்றின் மீது

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியிடப்படாது !

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை முடிவுகள்