மக்களிடமிருந்து அறவிடப்படும் தீர்வை வரியை மீள மக்களின் சேவைக்காக வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம்

இந்நாட்டில் பொதுமக்களிடமிருந்து தீர்வை வரியாக அறவிடப்படும்  பணத்தை  திரைசேரியில் சேகரிகரித்து அவற்றை மீள ஒன்று திரட்டி பொதுமக்களின் சேவைக்காக வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என சுகாதார

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல அது ஒரு சமூகத் தேவைப்பாடு

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல. அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிறந்த நிர்வாகமும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும்

”96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; 9,000 பேராசிரியர் பணியிடங்கள் காலி” – அரசுக்கு அன்புமணி கண்டனம்

தமிழகத்தில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; 9000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், திமுக அரசு

அவுஸ்திரேலியாவில் யூதவழிபாட்டு தலத்திற்கு தீவைப்பு -உணவுவிடுதிக்குள் ஆர்ப்பாட்டம்

அவுஸ்திரேலியாவில் யூதர்களின் வழிபாட்டுதலமொன்றிற்கு கதவிற்கு தீவைக்கப்பட்டுள்ள  பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களிற்கு சொந்தமான இரண்டு உணவுவிடுதிகளை சேதப்படுத்தியுள்ளனர். கிழக்கு மெல்பேர்னில் உள்ள யூதவழிபாட்டு தலத்தின் வாயில்கதவிற்கு தீவைக்கப்பட்டவேளைஉள்ளே

செம்மணியில் வரலாற்று சாதனை படைத்த நீதிபதி இளஞ்செழியன்

இலங்கையின் அரசியல் சட்டத்திற்குள் தமிழ் மக்களுக்கான உச்சப்பட்ச நீதி கிடைக்க வேண்டியதற்காக நீதிபதி இளஞ்செழியன் போராடியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன்

தெல்லிப்பழையில் 24 வயது இளைஞனுக்கு மலேரியா காய்ச்சல்

யாழ் – தெல்லிப்பழையில் 24 வயதுடைய இளைஞனுக்கு மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த மாதம் 30ஆம்

இந்தியாவிலேயே முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த பழங்குடி மாணவி

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள்

நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை கோகுலன் ஆனந்தன் ஆனந்தபிரசாத் – முல்லைத்தீவு வீரச்சாவு: 05.07.2008 கப்டன் சுதர்சன்

லுணுகலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பதுளை – லுணுகலை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய 

பாலி தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்து ; 4 பேர் பலி ; 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்  38 பேர் காணாமல் போயுள்ளதோடு,  23 பேர்